உக்ரைன் விவகாரம் தொடர்பாக சற்று நேரத்தில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை

டெல்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக சற்று நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடத்துகிறார். உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்பது தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் ஆலோசிக்கிறார் பிரதமர் மோடி. …

The post உக்ரைன் விவகாரம் தொடர்பாக சற்று நேரத்தில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: