இந்த போர் வாழ்வா, சாவா என்ற நிலையில் நடைபெறுகிறது: ரஷ்ய அதிபர் புடின்

மாஸ்கோ: இந்த போர் வாழ்வா, சாவா என்ற நிலையில் நடைபெறுகிறது என ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார். உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்கள் மீது ரஷ்ய படைகள் முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகின்றன….

The post இந்த போர் வாழ்வா, சாவா என்ற நிலையில் நடைபெறுகிறது: ரஷ்ய அதிபர் புடின் appeared first on Dinakaran.

Related Stories: