இதனால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். இந்தியா முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் சுயேட்சையாக போட்டியிடும் அனைவரும் ஒரு குழு அமைத்து பேசி முடிவு செய்துள்ளோம். அதில் நான் தான் பிரதமர் வேட்பாளர். பாஜ, காங்கிரசுக்கு மாற்றாக எங்கள் அணி மாறப்போகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் 10க்கும் மேற்பட்ட சுயேட்சைகள் போட்டியிடுகிறோம்.
எல்லோரும் ஒன்றிணைந்துள்ளோம். தனிமரம் தோப்பாகாது. ஒன்று சேர்ந்து போனா புரட்சி ஏற்படும் என்று முடிவு செய்து இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதை ஏன் முன்பே சொல்லலேன்னா சொன்னா விலை பேசிடுவாங்க. அதனால் ரகசியமாக வைத்திருந்தேன்,’என்று பேசி கலகலப்பூட்டினார். இவ்வாறு தெரிவித்தார்.
The post ‘இந்தியா புல்லா டீம் வச்சிருக்கோம்’ நான்தாங்க பிரதமர் வேட்பாளரு…சுயேட்சை வேட்பாளர் அட்ராசிட்டி appeared first on Dinakaran.