ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்; புகை மண்டலமாக மாறிய சென்னை மெரினா கடற்கரை

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்ததை அடுத்து சென்னை மெரினா கடற்கரை சாலை, காமராஜர் சாலை மற்றும் சர்வீஸ் சாலையில் காற்று அடித்ததால் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

The post ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்; புகை மண்டலமாக மாறிய சென்னை மெரினா கடற்கரை appeared first on Dinakaran.

Related Stories: