ஆந்திர மாநிலம் சித்தூர் வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.7 கோடி மதிப்புள்ள 348 செம்மரங்கள் பறிமுதல்..!!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் சித்தூர் வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 7 கோடி மதிப்புள்ள 348 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தமிழ்நாடு, கர்நாடகா வழியாக வெளிநாடுகளுக்கு செம்மரங்கள் கடத்தப்பட இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது….

The post ஆந்திர மாநிலம் சித்தூர் வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.7 கோடி மதிப்புள்ள 348 செம்மரங்கள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: