அண்ணாமலையார் கோயிலில் கத்தியுடன் நுழைந்த இளைஞர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கத்தியுடன் நுழைந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கர்நாடகாவை சேர்ந்த அப்பு என்ற இளைஞர் கோயிலில் கத்தியுடன் புகுந்து அலுவலக கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார். …

The post அண்ணாமலையார் கோயிலில் கத்தியுடன் நுழைந்த இளைஞர் கைது appeared first on Dinakaran.

Related Stories: