தனுஷ்கோடியில் கடல் சீற்றம்: 20 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடல் பகுதியில் 20 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் காணப்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் 20 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: