அம்பாசமுத்திரம் அருகே விக்கிரமசிங்கபுரத்தில் 30 வயது இளைஞர் வெட்டிக் கொலை

நெல்லை: அம்பாசமுத்திரம் அருகே விக்கிரமசிங்கபுரத்தில் 30 வயது இளைஞர் வெட்டிக் கொலை. கொலையான இளைஞர் யார்..? கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார்..? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories: