குற்றம் அம்பாசமுத்திரம் அருகே விக்கிரமசிங்கபுரத்தில் 30 வயது இளைஞர் வெட்டிக் கொலை Aug 03, 2026 விக்ரமாசிங்கபுரம் அம்பாசமுத்திரம் நெல்லா நெல்லை: அம்பாசமுத்திரம் அருகே விக்கிரமசிங்கபுரத்தில் 30 வயது இளைஞர் வெட்டிக் கொலை. கொலையான இளைஞர் யார்..? கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார்..? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து
கொடைக்கானலில் பயங்கரம் வாலிபர் வெட்டிக் கொலை அதிமுக நிர்வாகி மகன் கைது: நண்பருக்கும் வெட்டு உறவினர்கள் மறியல்; வீடு சூறை, பைக் எரிப்பு