குற்றம் ஆந்திராவில் இருந்து லாரி மூலம் 20 கிலோ கஞ்சாவை கடத்தியவர் கைது Aug 02, 2026 ஆந்திரா உதயவனன் ஆந்திரப் பிரதேசம் மணாலி ஆந்திராவில் இருந்து லாரி மூலம் 20 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த உதயவாணன் என்பவர் கைது செய்யபப்ட்டுள்ளார். மணலி போலீசார் ரோந்து பணியின்போது லாரியை சோதனை செய்ததில் 20 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
கொடைக்கானலில் பயங்கரம் வாலிபர் வெட்டிக் கொலை அதிமுக நிர்வாகி மகன் கைது: நண்பருக்கும் வெட்டு உறவினர்கள் மறியல்; வீடு சூறை, பைக் எரிப்பு
இன்ஸ்டா வீடியோ கால் மூலம் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வைத்து கொண்டு மகளிர் அணியில் பதவி வேண்டும் என்றால் என்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் தவெக மாவட்ட செயலாளர் மிரட்டுகிறார்: இளம் பெண் புகார்
தொழில் துவங்குவதாக கூறி மலேசிய தொழிலதிபரிடம் மொடக்குறிச்சி தவெக எம்எல்ஏ, மகன் ரூ.1.65 கோடி மோசடி: ஈரோடு எஸ்பியிடம் பரபரப்பு புகார்
ராமநாதபுரத்தில் பட்டப்பகலில் பயங்கரம்; விவாகரத்து கேட்ட நிலையில் கள்ளத்தொடர்பு; மனைவி, மாமியார் சரமாரி வெட்டிக்கொலை