குற்றம் சிவகாசி அருகே 3 வயது பெண் குழந்தை அடித்து கொலை Aug 02, 2026 சிவகாசி விக்னேஷ்வர் சிவகாசி: சிவகாசி அருகே 3 வயது பெண் குழந்தை அடித்து கொலை செய்துள்ளார். குழந்தையின் தலைமுடியை பிடுங்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். குழந்தையை கொலை செய்த தாயின் 2வது கணவர் விக்னேஷ்வரனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடைக்கானலில் பயங்கரம் வாலிபர் வெட்டிக் கொலை அதிமுக நிர்வாகி மகன் கைது: நண்பருக்கும் வெட்டு உறவினர்கள் மறியல்; வீடு சூறை, பைக் எரிப்பு
இன்ஸ்டா வீடியோ கால் மூலம் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வைத்து கொண்டு மகளிர் அணியில் பதவி வேண்டும் என்றால் என்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் தவெக மாவட்ட செயலாளர் மிரட்டுகிறார்: இளம் பெண் புகார்
தொழில் துவங்குவதாக கூறி மலேசிய தொழிலதிபரிடம் மொடக்குறிச்சி தவெக எம்எல்ஏ, மகன் ரூ.1.65 கோடி மோசடி: ஈரோடு எஸ்பியிடம் பரபரப்பு புகார்
ராமநாதபுரத்தில் பட்டப்பகலில் பயங்கரம்; விவாகரத்து கேட்ட நிலையில் கள்ளத்தொடர்பு; மனைவி, மாமியார் சரமாரி வெட்டிக்கொலை