தண்ணீரை நாம் கட்டுப்படுத்தி வைக்க நினைத்தால், நம்மை அது அடித்து சென்றுவிடும்: டி.கே.சிவகுமார் பேட்டி

கர்நாடகா அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன; இயற்கையை யாரும் கட்டுப்படுத்த முடியாது என டி.கே.சிவகுமார் பேட்டியளித்துள்ளார். தண்ணீரை நாம் கட்டுப்படுத்தி வைக்க நினைத்தால், நம்மை அது அடித்து சென்றுவிடும். தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறப்பதற்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள பந்தத்தை கைவிடுக என்று டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.

 

Related Stories: