இந்தியா கனமழை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை 6 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது Jul 25, 2026 அமர்நாத் யாத்திரை ஸ்ரீநகர் பகவதி நகர் அமர்நாத் ஸ்ரீநகர்: கனமழை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை 6 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது. பகவதி நகர் அடிவாரத்தில் இருந்து புதிய குழு, அமர்நாத்துக்கு புறப்பட்டுச் சென்றது.
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் 1,39,489ஆக உயர்வு 2014க்கு பிறகு மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்வு: ஒன்றிய அரசு தகவல்
ஜூலை 20 பேரணி சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினரை அடையாளம் காண சிஜேபி புதிய இணையதளம் தொடக்கம்
திருவனந்தபுரம் தமிழ் சங்கத்தின் முயற்சியால் கேரள பல்கலைக்கழகக் கல்லூரியில் தமிழ் பேராசிரியர்கள் பணியிடக் குறைப்பு நிறுத்தம்
டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது ரப்பர் குண்டு மூலம் துப்பாக்கிச்சூடு: ராகுல்காந்தி, திரிணாமுல் காங். குற்றச்சாட்டு
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒரு வாரத்தில் விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஜென் ஸி தலைமுறையை கவர இன்ஸ்டாவில் இணைந்து தினமும் ரீல்ஸ் போடுங்கள்: ஒன்றிய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி கட்டளை
வினாத்தாள் கசிவை தடுக்க தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டால் 10 வருட சிறை; ரூ.10 கோடி அபராதம்: சட்ட திருத்தத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
மாணவர்கள் போராட்டத்தின் முக்கிய கோரிக்கையின்படி தர்மேந்திர பிரதான் பதவி விலகுவாரா? இன்று அறிவிப்பதாக ஒன்றிய அமைச்சர்கள் பேட்டி: கரப்பான்பூச்சி கட்சியுடனான பேச்சுவார்த்தையில் முடிவு