மதுராந்தகம் அருகே சென்னை நோக்கி சென்ற கார் முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது நடந்த விபத்தில் 3 பேர் பலி

சென்னை: மதுராந்தகம் அருகே சென்னை நோக்கி சென்ற கார் முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பாண்டிச்சேரியை சேர்ந்த கோபு, தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இளஞ்செழியனும் உயிரிழந்தார். விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: