தமிழகம் பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிபிசிஐடி 2வது நாளாக விசாரணை Jul 17, 2026 சிபிசிஐடி பழனி பிரஸ் ஆபிஸ் திண்டுக்கல் CBCID பழனி பிரஸ் ஆஃபிஸ் திண்டுக்கல்: பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிபிசிஐடி 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிசிடிவி காட்சிகளை சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
உணவகத்துடன் கூடிய ‘ரெஸ்டோ பார்’ மது விற்பனைக்கு அரசு திட்டம்? சமூகக் கட்டமைப்பையே வேரறுக்கும் ஆபத்தான நகர்வு! எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்!
இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் மட்டும் இல்லாமல் நான்காவதாக அறிவியல் தமிழையும் படிக்கவேண்டும்: மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தல்
காவல்துறை விஜய் கட்டுப்பாட்டில் உள்ளதா? அல்லது ரீல்ஸ் மாஃபியா கட்டுப்பாட்டில் உள்ளதா?: அப்பாவு கேள்வி
நடப்பு ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைகளை தொடங்கிட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்: டிடிவி தினகரன்
மனிதநேயமும் நாட்டுப்பற்றும் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்கிடுவோம்: தியாகிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் விஜய் அறிக்கை