தமிழகம் பெரம்பூரில் மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு Jul 17, 2026 பெரம்பூர் சென்னை இட்லி ஜெயராமன் பெரம்பூர் சென்னை: பெரம்பூரில் மின்சாரம் தாக்கி இட்லி மாவு கடை உரிமையாளர் ஜெயராமன் (67) உயிரிழந்தார். மாவு அரைப்பதற்காக கிரைண்டர் சுவிட்சை போட்டபோது ஜெயராமன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
காவல்துறை விஜய் கட்டுப்பாட்டில் உள்ளதா? அல்லது ரீல்ஸ் மாஃபியா கட்டுப்பாட்டில் உள்ளதா?: அப்பாவு கேள்வி
நடப்பு ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைகளை தொடங்கிட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்: டிடிவி தினகரன்
மனிதநேயமும் நாட்டுப்பற்றும் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்கிடுவோம்: தியாகிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் விஜய் அறிக்கை
முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று அதிகாரிகளுடன் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி, தமிழ் வளர்ச்சித்துறை குறித்து ஆலோசனை