தமிழகம் புழல் சிறைக் கைதி மரணம் – உறவினர்கள் போராட்டம் Jul 16, 2026 புஜல் சிறை சென்னை பாலாஜி சேலையூர் காவல் நிலையம் கைதி சென்னை: புழல் சிறைக் கைதி பாலாஜி உயிரிழந்த விவகாரத்தில் சேலையூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பாலாஜியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறையில் நேற்று பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்தார்.
பழனி கோயில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்