வியட்நாம் படகு விபத்து: ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவித்த LAVA

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்குவதாக LAVA நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் துணை நிற்பதாக LAVA அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.

Related Stories: