வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்குவதாக LAVA நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் துணை நிற்பதாக LAVA அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.
