தமிழ்நாட்டில் நடக்கும் குதிரை பேரத்தை ஆளுநர் வேடிக்கை பார்க்க கூடாது – இன்பதுரை பேட்டி

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில் ஆளுநர் அர்லேகருடன் அதிமுக நிர்வாகிகள் சந்தித்தனர். அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்பதுரை எம்.பி. ஆகியோர் ஆளுநரை சந்தித்து புகார் அளித்தோம் என்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டியளித்துள்ளார். குதிரை பேரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநரிடம் மனு அளித்தோம். அதிமுக அதிருப்தி அணியை நேரில் சந்தித்து விஜய் வாக்குறுதி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் நடக்கும் குதிரை பேரத்தை ஆளுநர் வேடிக்கை பார்க்க கூடாது என்று இன்பதுரை பேட்டியளித்துள்ளார்.

Related Stories: