கோவை: தடாகம் அருகே வீரபாண்டி கிராமத்தில் ஆண் யானை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்பார்மர் அருகே யானையின் சடலம் கிடந்ததால் மின்சாரம் தாக்கி, உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
கோவை: தடாகம் அருகே வீரபாண்டி கிராமத்தில் ஆண் யானை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்பார்மர் அருகே யானையின் சடலம் கிடந்ததால் மின்சாரம் தாக்கி, உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.