தமிழகம் உழவர்களுக்கு ரூ.5000 மானியத்தை வழங்க வேண்டும் – அன்புமணி Jun 06, 2026 அன்புமணி சென்னை பா.ம.க. மேட்டூர் அணை சென்னை: உழவர்களுக்கு குறுவைத் தொகுப்புடன் ரூ.5000 மானியத்தையும் வழங்க வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார். டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க வாய்ப்பில்லை என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் 27 கருட சேவை திருவிழா கோலாகலம்: வீதி உலா வரிசைக்கட்டி வந்த 27 பெருமாள்களை வரவேற்று வணங்கிய பக்தர்கள்
மெட்ரோ ரயில் 5வது வழித்தடத்திற்கான யு வடிவ கான்கிரீட் பாலம் தயாரிப்பு பணிகள் நிறைவு: மெட்ரோ நிர்வாகம் தகவல்
விஜய்யின் தீவிர ரசிகையான என்னை ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ பெயரை கூறி அழைத்து சென்று கூட்டு பலாத்காரம்: பாதித்த பெண் கண்ணீர் மல்க குற்றச்சாட்டு
வேடசந்தூர் அருகே பள்ளிக்குள் புகுந்து அட்டகாசம் தலைமை ஆசிரியை அறைக்குள் மதுஅருந்தி ஆவணங்கள் எரிப்பு: வாலிபர்கள் 3 பேர் கைது
ஓட்டுக்கு ரூ.2,000 கொடுத்ததாக சக வேட்பாளர் ஒப்புதல்; தவெக எம்எல்ஏ பதிலளிக்காமல் ஓட்டம்: செய்தியாளர்களை இழுத்து தள்ளிய நிர்வாகியால் பரபரப்பு