நெல்லை: நெல்லை தாம்பிரபரணி ஆற்றில் துணிக்கழிவுகள் வீசினால் அபராதம், வழக்கு பதிய மாவட்ட ஆட்சியர் உத்தரவு விடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பாபநாசம் மற்றும் அம்பாசமுத்திரம் பகுதிகளில் ஆற்றில் துணி கழிவுகளை மக்கள் வீசி வருகின்றனர் இதனால் அந்தந்த பகுதிகளில் ஆய்வு செய்து வழக்கு பதிய மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவு விதித்துள்ளார்.
