தமிழகம் திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் 80 அடி தூரம் உள் வாங்கிய கடல் May 17, 2026 திருச்செந்தூர் முருகன் கோயில் திருச்செந்தூர் முருகன் கோயில் திருச்செந்தூர் திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் 80 அடி தூரம் கடல் உள் வாங்கியது. பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரியும் நிலையில், அங்கு நின்று பக்தர்கள் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
காவல்துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய தமிழகம் முழுவதும் 162 தொழில்நுட்ப எஸ்ஐக்கள் பணியிடமாற்றம்: தொழில்நுட்ப பிரிவு டிஐஜி ஜெயலட்சுமி உத்தரவு
ராஜ்மோகனுக்கு திரைப்பட தொழில்நுட்பம், ஒளிப்பதிவுத் துறை ஒதுக்கீடு செய்ததது வருத்தமளிக்கிறது: நடிகர் விஷால்
ராமநத்தம் அருகே நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இடுக்கி பெரியாறு புலிகள் காப்பகத்தின் வனப்பகுதிக்குள் மீண்டும் விவசாயம்: 15 ஆண்டுகளுக்கு பின் புத்துயிர்ப்பு
10 ஆண்டுகளில் 81 பணிகள் நிறைவு; ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தை கலைக்க அரசு உத்தரவு : நகர்ப்புற திட்டமிடலுக்கு பயன்படுத்த எதிர்பார்ப்பு
மூடப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்ட விழுப்புரம் டாஸ்மாக் கடைக்கு லாரியில் பெட்டி, பெட்டியாக வந்து இறங்கிய மதுபாட்டில்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி
நத்தமலை கிராமத்தில் பாசன வாய்க்கால் ஷெட்டர் சேதம்; பாசனத்திற்கு வீராணம் தண்ணீர் விடாததால் வாடி வதங்கும் வெற்றிலை பயிர்கள்: விவசாயிகள் வேதனை
திருத்தணி முருகன் கோயிலில் முறையான பராமரிப்பில்லாததால் சரவணப்பொய்கை குளத்தில் துர்நாற்றம் வீசும் தண்ணீர்: தனியார் மண்டபங்களில் குளிக்கும் பக்தர்கள்