மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என டி.கே.சிவகுமார் செயல்படுவது கண்டிக்கத்தக்கது: எடப்பாடி பழனிசாமி

சென்னை: காவிரிப் பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு மதிப்பதே இல்லை என எடப்பாடி குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகத்திடம் இருந்து போராடியே தண்ணீரை பெறும் சூழல் உள்ளது. மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என டி.கே.சிவகுமார் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Related Stories: