தமிழகம் தூத்துக்குடி, தென்திருப்பேரையில் வெறிநாய் கடித்து மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம்! Jul 25, 2026 தென்திருப்பறை, தூத்துக்குடி பஞ்சாயத்து நிர்வாகம் தூத்துக்குடி: தூத்துக்குடி, தென்திருப்பேரையில் வெறிநாய் கடித்து மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். வெறி நாய்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்திடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
வெயில்ல நிக்கிறாங்களே..! தர்ம சங்கடமாக இருந்தது: மாற்றுத்திறனாளிகள் நலன்கருதி டீக்கடையில் சாய்வுதளம் அமைத்துக் கொடுத்த டீக்கடை உரிமையாளர்
மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு வீடுகள் கணக்கெடுப்பு பணி வரும் 1ம் தேதி தொடக்கம்: சுயவிவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய ஆணையர் அறிவுறுத்தல்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
வடக்கு கோடைமேலழகியான் கால்வாயில் தண்ணீர் செல்ல தடை ஏற்படுத்திய சிவந்திபுரத்தில் 3.70 டன் கழிவுகள் அகற்றம்
திருவண்ணாமலையில் உயர்கல்வி வழிகாட்டி முகாம் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு உள்ளது
திருப்போரூர், திருக்கழுக்குன்றம் பகுதிகளில் ஏரி, கிணறுகளில் தண்ணீரின்றி விவசாயம் கடுமையாக பாதிப்பு: ஆடி மாதத்தில் நடவு செய்ய முடியாமல் கூலி வேலைக்கு செல்லும் விவசாயிகள்