தமிழகம் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சரக்கு வேன் மீது அரசுப் பேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு Jul 24, 2026 மணப்பாறை திருச்சி மாவட்டம் திருச்சி வடிவேல் மஞ்சுளா திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சரக்கு வேன் மீது அரசுப் பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சரக்கு வேனில் பயணித்த வடிவேல், மஞ்சுளா ஆகியோர் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இலாகாவுக்கு ஒப்புதல் தராமல் கவர்னர் இழுத்தடிப்பு: புதுவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்வதில் ரங்கசாமிக்கு நெருக்கடி
சேலம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மருத்துவப் பயனாளிகள் அவதி
நாகர்கோவில் சிறையில் நடந்த கொலை வழக்கு; ஜாமீனில் விடுவித்த சபரிவர்மனை மீண்டும் அழைத்து வந்தது ஏன்?.. கைது செய்த போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை
சீமை கருவேல மரங்களை அகற்றும் விவகாரம்: 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
தனியார் சோலார் திட்டத்திற்கு எதிர்ப்பு: நீதிமன்ற உத்தரவுப்படி நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கிராம மக்கள் விரட்டி அடிப்பு