சென்னை: தமிழ்நாட்டில் வரும் 28ஆம் தேதி வரை வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை ஆகிய 8 மாவட்டங்களில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வரும் 28ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கக்கூடும்: வானிலை மையம் தகவல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- வேலூர்
- ஈரோடு
- கரூர்
- திண்டுக்கல்
- விருதுநகர்
- மதுரை
- தூத்துக்குடி
- நெல்லை...
