பழனி கோயிலின் ரூ.100 கோடி நில மோசடி: தலைமறைவான திருப்பூரை சேர்ந்த வெள்ளத்துரை வீட்டில் சோதனை

திருப்பூர்: உடுமலை அருகே பாப்பான்குளம் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை என்பவர் தலைமறைவானர். பழனி கோயிலின் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள வெள்ளத்துரை வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். கோவையைச் சேர்ந்த 2 ஆய்வாளர்கள் தலைமையில் 7
அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: