தமிழகம் விருத்தாசலத்தில் 30 மூட்டை ஹான்ஸ் பறிமுதல்: 2 பேர் கைது Apr 06, 2024 Hans கடலூர் விருதசாலா மன்ஸூர் அலி திருவள்ளுவர் கடலூர்: விருத்தாசலத்தில் வீட்டில் ஹான்ஸ் மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் திருவள்ளுவர் நகரில் மன்சூர் அலி என்பவரது வீட்டில் ரூ.3லட்சம் மதிப்புள்ள ஹான்ஸ் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. The post விருத்தாசலத்தில் 30 மூட்டை ஹான்ஸ் பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.
மாமல்லபுரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கடலுக்குள் ஆபத்தான நிலையில் இறங்கி குளித்த 50 பேர் பலி: உயிரிழப்பை தடுக்க வலியுறுத்தல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 25 இடங்களில் தானியங்கி மழைமானிகள் அமைக்கும் பணி: வருவாய்துறை அதிகாரிகள் தகவல்
வாணியம்பாடி அருகே நள்ளிரவு பைக் மீது கார் மோதல்: 2 தொழிலாளிகள் பலி: சுற்றுலா சென்றபோது விபத்தில் சிக்கிய பரிதாபம்