தமிழகம் விஷச் சாராய மரணம் தொடர்பாக ஆளுநருடன் அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் சந்திப்பு..!! Jun 25, 2024 அஇஅதிமுக சென்னை இபிஎஸ் கள்ளக்குறிச்சி சிபிஐ தின மலர் சென்னை: விஷச் சாராய மரணம் தொடர்பாக ஈபிஎஸ் தலைமையில் அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்தித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளனர். The post விஷச் சாராய மரணம் தொடர்பாக ஆளுநருடன் அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் சந்திப்பு..!! appeared first on Dinakaran.
தமிழ்நாடு ஊரகத் தொழில் காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்கு நிறுவனத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அமைச்சர் சேகர்பாபு தகவல்
ரூ.20,000 லஞ்சம் வாங்கி கைது அரசு மருத்துவமனையில் இருந்து துணை தாசில்தார் தப்பி ஓட்டம்: பெரம்பலூரில் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் 270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் பாஜக புள்ளிகளுக்கு தொடர்பா? திடுக்கிடும் தகவல்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைக்கான வாகன ஓட்டுநர் பணிநியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
அரசு வழக்கறிஞர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு 3 மாதங்களில் சுற்றறிக்கை பிறப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் ஆணை..!!