விருதுநகர் கலசலிங்கம் பல்கலை. கல்வியியல் கல்லூரி நிர்வாகத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.5 லட்சம் அபராதம் ரத்து

விருதுநகர்: விருதுநகர் கலசலிங்கம் பல்கலை. கல்வியியல் கல்லூரி நிர்வாகத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.5 லட்சம் அபராதம் ரத்து என ஐகோர்ட் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வியியல் கல்லூரியின் 2021-2022ம் ஆண்டு அங்கீகாரம் ரத்தான விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பயிற்சி வகுப்பு நடத்தவும், மாணவர்கள் 2021-2022ம் ஆண்டுக்கான பருவத்தேர்வு எழுத அனுமதிதர உத்தரவிடக் கோரிய, கல்லூரி நிர்வாகத்துக்கு தனி நீதிபதி பிறப்பித்த ரூ.5 லட்சம் அபராதத்தை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post விருதுநகர் கலசலிங்கம் பல்கலை. கல்வியியல் கல்லூரி நிர்வாகத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.5 லட்சம் அபராதம் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: