தமிழகம் வேங்கைவயல் விவகாரம்: விசாரணைக்கு காவலர் ஆஜர் May 23, 2024 புதுக்கோட்டை வேங்கையால் முரளிராஜா CBCID வேங்கையாள் தின மலர் புதுக்கோட்டை: வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்கு காவலர் ஆஜரானார். புதுக்கோட்டை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக காவலர் முரளிராஜா ஆஜராகியுள்ளார். The post வேங்கைவயல் விவகாரம்: விசாரணைக்கு காவலர் ஆஜர் appeared first on Dinakaran.
பல மணி நேரம் நிற்க வேண்டிய அவசியமில்லை; கைதிகளை பார்க்கணுமா? இனி அப்பாயின்ட்மென்ட் புழலை தொடர்ந்து அனைத்து சிறைகளிலும் விரைவில் அறிமுகம்
அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக மதசார்பின்மை பற்றி பேசிய ஆளுநர் மீது நடவடிக்கை: ஒன்றிய அரசுக்கு அமைச்சர் ரகுபதி வலியுறுத்தல்
சாட்சி அளிப்பவரின் சாதி, மதம் பதிவு செய்வதை எதிர்த்து வழக்கு: சென்னை ஐகோர்ட் தலைமை பதிவாளர் பதிலளிக்க உத்தரவு
நாடு முழுவதும் பள்ளிகள் அருகே குட்கா, கூல் லிப் விற்க தடை: ஒன்றிய அரசு கடும் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்; உயர் நீதிமன்ற கிளை அதிரடி