தமிழகம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் காளை உருவ பொம்மை கண்டெடுப்பு..!! Jul 06, 2024 வெம்பக்கோட்டை விருதுநகர் வெம்பகோடா விருதுநகர்: வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் செய்யப்பட்ட காளையின் உடல் பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுடுமண் காதணி, அலங்கரிக்கப்பட்ட சுடுமண் மணி, சுடுமண் புகைப்பிடிப்பான் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. The post வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் காளை உருவ பொம்மை கண்டெடுப்பு..!! appeared first on Dinakaran.
வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு: ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்துத்துவா அமைப்புதான் மனுதாக்கல் செய்கிறது : தர்கா தரப்பு
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்