விஏஓ கொலை வழக்கை 2 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

தூத்துக்குடி: கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸின் கொலை வழக்கை 2 மாதத்தில் விசாரித்து முடித்து ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. 2 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

The post விஏஓ கொலை வழக்கை 2 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: