தமிழகம் விஏஓ கொலை வழக்கை 2 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு..!! May 10, 2023 ஐகோர்ட் கிளை கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் தின மலர் தூத்துக்குடி: கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸின் கொலை வழக்கை 2 மாதத்தில் விசாரித்து முடித்து ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. 2 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. The post விஏஓ கொலை வழக்கை 2 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் விசாரணை ஆவணங்களை வெளியிட்ட மாஜி பதிவாளர்: கிரிமினல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு புகார் மனு
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட 4 பேர் உயிரிழப்பு..!!
தமிழகத்தில் தேனி, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்