ஐ.டி.அதிகாரி என மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது..!!

சிவகாசி: வருமானவரித்துறை அதிகாரி என மிரட்டி, பட்டாசு விற்பனை பிரதிநிதியிடம் ரூ.10 லட்சம் பெற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். சிவகாசி அருகே விஸ்வநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சவுந்திரராஜன் பட்டாசு ஏஜென்ட் ஆக உள்ளார். சவுந்திரராஜனிடம், ஐ.டி. அதிகாரிகளைபோல நடித்து கருப்பசாமி, ரமேஷ், சுப்பிரமணி, ஓட்டுனர் மகேஷ் ரூ.50 லட்சம் கேட்டனர். சாத்தூரைச் சேர்ந்த 4 பேரும் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியதை அடுத்து ரூ.10 லட்சத்தை சவுந்திரராஜன் தந்துள்ளார்.

The post ஐ.டி.அதிகாரி என மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: