தமிழகம் வாணியம்பாடி அருகே பள்ளி மாணவர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பு!! Jan 09, 2024 வாணியம்பாடி Tirupathur கோபிநாத் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 8ம் வகுப்பு மாணவர் கோபிநாத் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தார். டெங்குவுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் உயிரிழந்தார். The post வாணியம்பாடி அருகே பள்ளி மாணவர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
வீட்டு மின் இணைப்பை துண்டித்ததை எதிர்த்த முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
தாம்பரத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: கேசவ விநாயகம் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு..!!
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை
செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு என தனி விதிமுறைகளை வகுக்கக்கோரிய மனு: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது: நான் ஒன்றிய அமைச்சராவது இறைவன் கையில் உள்ளது.! மதுரையில் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி