இந்தியா உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம் Sep 19, 2024 உத்திரப்பிரதேசம் கன்னோஜ் மாவட்டம் உத்திரப்பிரதேசம்: கன்னோஜ் மாவட்டத்தில் பலத்த காற்று, மழையால் வீட்டின் மேல் செல்லும் மின் கம்பு அறுந்துவிழுந்தது. உயர்அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில் 20 பேர் தீக்காயம் அடைந்தனர். The post உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம் appeared first on Dinakaran.
தெலுங்கு கங்கை கால்வாய் மூலம் சென்னைக்கு 1200 கன அடி தண்ணீர்: கண்டலேறு அணையில் இருந்து 30ம் தேதி வரை விநியோகம்
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் – காங்கிரஸ் நிலைப்பாடு ஒன்றுதான்: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா சாடல்
மக்களவை நிலைக்குழு தலைவர் பதவி வெளியுறவுத்துறை-சசிதரூர் கல்வித்துறை-திக்விஜய் சிங்: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதமான திருப்பதி லட்டுவில் மாடு, பன்றி கொழுப்பு: உறுதி செய்து ஆய்வறிக்கை வெளியீடு