உபா வழக்கு: 4 ஆண்டாக சிறையில் இருப்பவருக்கு ஜாமீன்

டெல்லி: சட்டவிரோதமாக நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தின் கீழ் 4 ஆண்டு சிறையில் உள்ளவரை ஜாமீனில் விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சத்தீஸ்கரைச் சேர்ந்த முகேஷ்சலாம் என்பவர் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருப்பதாக கூறி 2020 மே 6-ல் கைது செய்யப்பட்டார்.

The post உபா வழக்கு: 4 ஆண்டாக சிறையில் இருப்பவருக்கு ஜாமீன் appeared first on Dinakaran.

Related Stories: