அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஒன்றிய அரசும் நிதியமைச்சரும் நடந்து கொள்கின்றனர்: நிர்மலா சீதாராமனுக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஒன்றிய அரசும் நிதியமைச்சரும் நடந்து கொள்கின்றனர் என்று நிர்மலா சீதாராமனுக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, கன்னியாகுமரிக்கு எந்த ஒன்றிய அமைச்சர் வந்தார் என்று கேள்வி எழுப்பினர். மாநில அரசு மீது அவதூறு பேசும் நேரமா இது? என நிர்மலா சீதாராமனுக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஒன்றிய அரசும் நிதியமைச்சரும் நடந்து கொள்கின்றனர்: நிர்மலா சீதாராமனுக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: