குழந்தைகளின் இறப்பும் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கலைஞரின் கனவு திட்டமான மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்ற திட்டத்தின் அடிப்படையில் புதிதாக 6 மருத்துவக்கல்லூரிகளுக்கு ஒன்றிய அரசிடம் கடந்த ஜனவரி மாதம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசு இதுவரை அனுமதி வழங்காமல் காலதாமதம் ஏற்படுத்தி வருகிறது. மேலும் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளுக்காக ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்த திட்டங்கள் நிறைவேறுவதற்கு உரிய அனுமதியை ஒன்றிய அரசு வழங்கும் என எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு தெரிவித்தார்.
The post தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவக்கல்லூரிகள் உள்பட மருத்துவ கட்டமைப்புக்கு அனுமதி வழங்க ஒன்றிய அரசு காலதாமதம்: அமைச்சர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.
