உளுந்தூர்பேட்டையில் பைக் மீது அரசு பேருந்து மோதி பெண் உட்பட இருவர் உயிரிழப்பு..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பைக் மீது அரசு பேருந்து மோதி பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர். விபத்தில் பைக்கில் பயணித்த வினீத்குமார், அவரது சித்தி கற்பகம் ஆகியோர் உயிரிழந்தனர்.

The post உளுந்தூர்பேட்டையில் பைக் மீது அரசு பேருந்து மோதி பெண் உட்பட இருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: