கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் சதீஷ்குமார் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் நகை, ரூ.10,000 ரொக்கத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். சதீஷ்குமார் அளித்த புகாரை அடுத்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.