உளுந்தூர்பேட்டை அருகே 13 சவரன் நகை, பணம் கொள்ளை..!!

உளுந்தூர்பேட்டை: புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் வீட்டில் 13 சவரன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. முருகானந்தம் வீட்டின் பின்புற கதவை உடைத்து 13 சவரன் நகை, ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். புகாரை அடுத்து வழக்கு பதிந்து கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உளுந்தூர்பேட்டை அருகே 13 சவரன் நகை, பணம் கொள்ளை..!! appeared first on Dinakaran.

Related Stories: