சென்னை: வண்ணாரப்பேட்டையில் நண்பரை பார்க்க சென்ற ஐகோர்ட் வழக்கறிஞரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். வினித் குமார், சந்தோஷ் ஆகிய இருவரை வண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்தனர். இருசக்கர வாகனத்தை நிறுத்தியபோது வீண் வாக்குவாதம் செய்து தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
The post ஐகோர்ட் வழக்கறிஞரை தாக்கிய இருவர் கைது appeared first on Dinakaran.
