பெண் மருத்துவருக்கு ஆபாச படம் அனுப்பி தொல்லை

சென்னை: பல்லாவரத்தில் பெண் மருத்துவருக்கு ஆபாச படங்களை அனுப்பி தொல்லை அளித்த சக மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் மருத்துவர் சுரேஷ்குமார் (27) கைது செய்யப்பட்டுள்ளார்.

The post பெண் மருத்துவருக்கு ஆபாச படம் அனுப்பி தொல்லை appeared first on Dinakaran.

Related Stories: