திருச்சி மாவட்டத்தில் 18ம் தேதி முதல்வர் பயணிக்கும் வழித்தடத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிப்பு..!!

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 18ம் தேதி முதல்வர் பயணிக்கும் வழித்தடத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்களை பறக்கவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் பிரதீப்குமார் அறிவித்துள்ளார்.

The post திருச்சி மாவட்டத்தில் 18ம் தேதி முதல்வர் பயணிக்கும் வழித்தடத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: