தமிழகம் திருச்சி மாவட்டம் முசிறி அருகே அரசுப் பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதி ஒருவர் பலி!! Dec 21, 2023 முசிறி திருச்சி மாவட்டம் திருச்சி முசிறி, திருச்சி மாவட்டம் திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி அருகே அரசுப் பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதியதில் பைக்கில் சென்றவர் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் அபிஷ்வா (19) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். The post திருச்சி மாவட்டம் முசிறி அருகே அரசுப் பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதி ஒருவர் பலி!! appeared first on Dinakaran.
கேரளாவில் சீசன் களைகட்டிய நிலையில் தமிழகத்தில் பலாப்பழம் விற்பனை படு‘ஜோர்’: ரூ.200 முதல் 400 வரை விற்பனை
மாமல்லபுரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கடலுக்குள் ஆபத்தான நிலையில் இறங்கி குளித்த 50 பேர் பலி: உயிரிழப்பை தடுக்க வலியுறுத்தல்