திருச்சி மத்திய சிறை வளாக சிறப்பு முகாமிலுள்ள இலங்கை ..!!

திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாக சிறப்பு முகாமிலுள்ள இலங்கை அகதி காவலரை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இலங்கை அகதி லோகேஷ் பணியிலிருந்த காவலர் துரையை கம்பியால் தாக்கியதாக புகார் அளித்ததால் கேகே நகர் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திருச்சி மத்திய சிறை வளாக சிறப்பு முகாமிலுள்ள இலங்கை ..!! appeared first on Dinakaran.

Related Stories: