இந்த விழிப்புணர்வின் ஒரு பகுதியாக நேற்றைய தினம் போக்குவரத்து விதிகளை மதித்து, விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க உதவிட வேண்டும் என்று மக்களிடம் வலியுறுத்தப்பட்டது. மேலும் விபத்துகள் ஏதும் நடக்காமல் இருக்க போக்குவரத்து போலீசார், தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சென்னையில் நேற்று ஒருநாள் வெற்றிகரமாக எந்த ஒரு இடத்திலும் விபத்துகள் நடைபெறவில்லை எனவும் விபத்து குறித்த தகவல்கள், பதிவாகவில்லை என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post ‘ZERO “0” IS GOOD’ : சாத்தியமானது விபத்து இல்லா சென்னை :போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு!! appeared first on Dinakaran.