குற்றம் திருவாரூரில் கொலை முயற்சி வழக்கில் 20 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் கைது..!! Oct 19, 2023 திருவாரூர் செல்லப்பாண்டியன் திருவாரூர்: திருவாரூரில் கொலை முயற்சி வழக்கில் 20 ஆண்டு தலைமறைவாக இருந்த செல்லபாண்டியன் (44) என்பவர் கைது செய்யப்பட்டார். கொலை முயற்சி வழக்கில் வெளிநாடு தப்பிச் சென்று 20 ஆண்டு தலைமறைவாக இருந்த செல்லபாண்டியனை போலீஸ் கைது செய்தது. The post திருவாரூரில் கொலை முயற்சி வழக்கில் 20 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் கைது..!! appeared first on Dinakaran.
2 குழந்தைகளின் தந்தையுடன் காதல் மருத்துவ மாணவியை கொன்ற தந்தை: விஷம் வைத்து தீர்த்துக்கட்டினாரா? பரபரப்பு தகவல்
மீன் பிடிக்க அழைத்து செல்வதாக கூறி 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு: ஒடிசா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஹவாலா மூலம் தங்க கட்டிகள் மோசடி புகார் பல லட்ச ரூபாய் பணம் வாங்கிய தாம்பரம் போலீஸ் அதிகாரிகள்: கட்டப்பஞ்சாயத்து பணத்தை திருப்பிக்கொடுக்க கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு
‘இன்ஸ்டாவில்’ வேறொருவருடன் தொடர்பால் காதலியின் கழுத்தை நெரித்தேன்: இளம்பெண் கொலையில் கைதானவர் வாக்கு மூலம்