தமிழகம் திருவண்ணாமலை செய்யாறு அருகே 16ஆம் நூற்றாண்டின் பாம்பு பட்டான் நடுகல் கண்டெடுப்பு! Nov 24, 2023 திருவண்ணாமலை சேயார் திருவண்ணாமலை பாயிங்கினார் ஏரி சேயார் திருவண்ணாமலை: செய்யாறு அருகே பைங்கினர் ஏரியில் 16ஆம் நூற்றாண்டின் பாம்பு பட்டான் நடுகல் கண்டெடுக்கப்பட்டது. நீர்நிலைகளை பராமரிக்கும்போது பாம்பு கடித்து இறந்தவரின் நினைவாக வைக்கப்பட்ட நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. The post திருவண்ணாமலை செய்யாறு அருகே 16ஆம் நூற்றாண்டின் பாம்பு பட்டான் நடுகல் கண்டெடுப்பு! appeared first on Dinakaran.
அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் திமுக எம்பியுடன் சந்திப்பு: வக்பு வாரிய மசோதாவின் பாதகங்கள் குறித்து ஆலோசனை
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தேர்தல் ஒருங்கிணைப்பு குழு 3 அணிகளுடன் ஆலோசனை: சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
தொடர் மின்தடை ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்: அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தல்
சிவா எழுகிறார் என்றால் சிங்கம் எழுகிறது திமுக எனும் மூன்றெழுத்துக்கும், பயணத்துக்கும் ஓய்வில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
வடகிழக்கு பருவமழை இன்னும் ஓரிரு வாரத்தில் தொடங்குவதால் மழைநீர் வடிகால், மின்கேபிள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு
கவர்ச்சி விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம் ஆன்லைன் பட்டாசு வியாபாரத்தில் மோசடி: தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சங்கம் தகவல்
கடன் வசூல் தீர்ப்பாயங்களின் காலியிடங்களை நிரப்ப எடுத்த நடவடிக்கை என்ன?: ஒன்றிய நிதித்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு